Aadhavan Sirukathaigal [Aadhavan Short Stories] Audiolibro Por Aadhavan arte de portada

Aadhavan Sirukathaigal [Aadhavan Short Stories]

Vista previa

Obtén 30 días de Standard gratis

$8.99 al mes después de que termine la prueba. Cancela en cualquier momento
Pruébalo por $0.00
Más opciones de compra
Compra ahora por $6.71

Compra ahora por $6.71

ஆதவன் 1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

இந்த ஒலிப்புத்தகத் தொகுப்பில் மூன்றாமவன், ஒரு பழைய கிழவரும் ஒரு புதிய உலகமும், கருப்பை, நிழல்கள், சிவப்பாக உயரமாக, மீசை வச்சுகாமல் என்கிற சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

Please note: This audiobook is in Tamil.

©1990 Aadhavan (P)2010 Pustaka Digital Media Pvt. Ltd., India
Antologías y Cuentos Cortos Cuentos Cortos
Todavía no hay opiniones